மரண அறிவித்தல் 
  திருமதி வேலுப்பிள்ளை இராசம்மா 
02-06-37  ......... 15-03-2017

கதிரிப்பாய் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வேலுப்பிள்ளை இராசம்மா 15-03-2017 அன்று கொழும்பு மருத்துவ மனையில் காலமானார்.  இவரின் 

கணவர்             -  வேலுப்பிள்ளை (அமரர் )

சகோதரர்கள் -  இராமலிங்கம் (அமரர்), சிவபாக்கியம் (அமரர் )
                               -  மயில்வாகனம் (அமரர் ), இராசையா , சுப்பிரமணியம் 

பிள்ளைகள்    -   செல்வரத்தினம் (அமரர் ), லலிதா , துரைராசா , லீலா 
                               -    ரதீஷன் (பொது சுகாதார பரிசோதகர் )

மருமக்கள்      -   அருமைராசா, ராகினி , ரூபினி 

பேரப்பிள்ளைகள் -  ராகவன் (லண்டன் ), கல்யாணி , ராஜ்மோகன் 
                                           மயூரன் (சவூதி ), சுரேக்கா , சிந்துஜா (பெல்ஜியம் )
                                           துவாரகா 

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 17-03-2017 அன்று பிற்பகல் 2 மணிக்கு அவரின் வீட்டில் நடைபெற்று கதிரிப்பாய் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தகவல் - ரதீஷன் (மகன் )  0776512399











                       


அறிவித்தல்கள். Blogger இயக்குவது.