மரண அறிவித்தல்
திருமதி வேலுப்பிள்ளை இராசம்மா
திருமதி வேலுப்பிள்ளை இராசம்மா
02-06-37 ......... 15-03-2017
கதிரிப்பாய் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வேலுப்பிள்ளை இராசம்மா 15-03-2017 அன்று கொழும்பு மருத்துவ மனையில் காலமானார். இவரின்
கணவர் - வேலுப்பிள்ளை (அமரர் )
சகோதரர்கள் - இராமலிங்கம் (அமரர்), சிவபாக்கியம் (அமரர் )
- மயில்வாகனம் (அமரர் ), இராசையா , சுப்பிரமணியம்
பிள்ளைகள் - செல்வரத்தினம் (அமரர் ), லலிதா , துரைராசா , லீலா
- ரதீஷன் (பொது சுகாதார பரிசோதகர் )
மருமக்கள் - அருமைராசா, ராகினி , ரூபினி
மருமக்கள் - அருமைராசா, ராகினி , ரூபினி
பேரப்பிள்ளைகள் - ராகவன் (லண்டன் ), கல்யாணி , ராஜ்மோகன்
மயூரன் (சவூதி ), சுரேக்கா , சிந்துஜா (பெல்ஜியம் )
துவாரகா
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 17-03-2017 அன்று பிற்பகல் 2 மணிக்கு அவரின் வீட்டில் நடைபெற்று கதிரிப்பாய் மயானத்தில் தகனம் செய்யப்படும்.