பசுபதி செந்தில்குமரன்
(செந்தில்)
01-12-1976...............06-02-2016
இவர் பசுபதி, ஜெயக்கொடி ஆகியோரின் அன்பு மகனும்
சுபத்திரா (பாமா ), ஜனார்த்தனன் {கண்ணன்}(கனடா ), ஞானசம்பந்தன், கேசவன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார். இவரது உடல்
07-02-2019 அன்று கதிரிப்பாய் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட்து.
இவரின் ஆத்மா சாந்தியடைய கதிரிப்பாய் உறவுகள் சார்பாக
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தொடர்புகளிட்கு :
பசுபதி 9477 - 8505540 ( கதிரிப்பாய் )
கண்ணன் 647 - 4081233 ( கனடா )