பசுபதி செந்தில்குமரன் 
(செந்தில்)
அகாலமரணம் 

01-12-1976...............06-02-2016
இவர் பசுபதி, ஜெயக்கொடி ஆகியோரின் அன்பு மகனும் 
சுபத்திரா (பாமா ), ஜனார்த்தனன் {கண்ணன்}(கனடா ), ஞானசம்பந்தன், கேசவன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார். இவரது உடல் 
07-02-2019 அன்று கதிரிப்பாய் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட்து.
இவரின் ஆத்மா சாந்தியடைய கதிரிப்பாய் உறவுகள் சார்பாக 
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.







தொடர்புகளிட்கு :

பசுபதி              9477 - 8505540  ( கதிரிப்பாய் )
கண்ணன்         647 - 4081233  ( கனடா )


அறிவித்தல்கள். Blogger இயக்குவது.